மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தரை ஏன் அடித்துக் கொன்றோம்?: கைதானவர்களின் ‘பகீர்’ வாக்குமூலம்!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின் முன்னாள் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7 ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையுமான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு … Continue reading மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தரை ஏன் அடித்துக் கொன்றோம்?: கைதானவர்களின் ‘பகீர்’ வாக்குமூலம்!